அன்பு சாந்தமும் , தயவும் உள்ளது.
அன்பு தன்னைத்தானே புகழுவது இல்லை
அன்பு பொறாமை கொள்ளாது
அன்பு கோபம் அடையாது
அன்பு கெட்டதை நாடாது
யாருக்கும் தீங்கு நினையாது
அநியாயத்தில் மகிழ்ச்சி அடையாது
சத்தியத்தில் களி கூறும்.
அனைத்தையும் நம்பும், எதையும்
பொறுத்து கொள்ளும், சகிக்கும்.
அறிவே குறைந்து போனாலும்
அன்பு ஒருபோதும் ஒழியாது.
இருக்கும் அனைத்தையும் தானம்
செய்தாலும் என்னிடம் அன்பு இல்லாவிடில்
பிரயோசனம் ஒன்றும் இல்லை.
அன்பு நிறைவாய் வரும் போது,
துர்குணங்கள் குறைந்து போகும்!
No comments:
Post a Comment